Thursday, November 13, 2008

கா(சா )தல்...

இன்பத்தில் இழைந்து
இளமையில் இனிந்து
இறக்கையில் இணைந்து
இலக்கை இனம் கண்டு
இருந்து வந்தேன் - உன்னை
சந்திக்கும் முன் வரை!

No comments: